மனிதன் இவ்வளவு மூடனாக இருப்பானோ..........?
இறைவனி (அல்லாஹுவி)ன்
படைப்பில் உயர்ந்த படைப்புதான் மனிதன் மனிதனை விட மிகையான படைப்புக்கள் ஜீவராசிகளில் இல்லை
என்று தான் சொல்லமுடியும்; இறைவனின்
படைப்பில் மனிதனை விட சிறந்த படைப்புக்கள் உண்டு என்பதற்கு எந்தவித ஆதாரமும்
இல்லவே இல்லை. இப்படிப்பட்ட உயர்ந்த
படைப்பான மனிதன் தன்னை தானே எப்படி தரம் தாழ்த்தி கொள்கிறான் என்பது மிகவருத்தத்திற்கு
உரிய தாகத்தான் இருக்கிறது.
அவன் தன்னுடைய மன அமைதிக்காகவும் ஆத்மீய
தேவைகளை பூர்த்தி செய்யவும் பல வற்றை வணங்குகின்றான் இதைத்தான்
இன்னதைத்தான் வணங்க வேண்டுமென்று
கணக்கில்லாமல் கண்டதையும் கேட்டதையும் வணங்குகின்றான்…. மனிதன் எவற்றயல்லாம் வணங்குகிறான்
உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும்; சூரியன் சந்திரன் நட்சத்திரம் வானம் பூமி இருட்டு வெளிச்சம் காற்று நீறு நெருப்பு பறவை பாம்பு பன்றி எலி மரம் செடி கொடி கல்லு முள்ளு புல்லு மட்டை மண்கட்டை மாடு
மண்டையோடு மனித ஆவி மனித உடல் மனிதகல்லறை இப்படி அவனுடய முன்னோர் எதயல்லாம்
அவனுக்கு வணங்கவும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகராக்கவும் கற்றுகொடுத்தார்களோ
அவற்றை அனைத்தையும் வணங்குகின்றான் வழிபடுகின்றான் இது மொத்த மனித
நிலை. ஆனால் ஒரு முஸ்லிம் இவற்றை எல்லாம்
விட்டுவிட்டு அல்லாஹுமட்டும் தான் தெய்வம் அவனை அன்றி மற்று தெய்வம் ஒன்றும் இல்லை என்று உறுதி எடுத்த முஸ்லிம்
இன்று கல்லறைகளின் முன்னே நின்று கையேந்தும் அவல நிலைக்கு ஆளாக்கபட்ட காட்சி அவன்
நேரான பாதையிலிருந்து வழி தவறிவிட்டதை தான் காட்டு கின்றன. இப்படி வழிகெட காரணம்தான்யார்?
இஸ்லாம் எந்த மடைமைக்கு எதிராக புரட்ஷி செய்ததோ
அந்த மாபெரும் தவறு (شعرك) இணை வைத்தல் இன்று
இஸ்லாமிய கலாச்சாரமாக தழைதோங்கி நிற்கிறது
மட்டுமா இணை வைக்காதவன் சரியான முஸ்லிமல்ல என்றும் விளம்பரம் செய்யபடுகிறது
அல்லாஹு வைமட்டும் அழைத்து பிரார்த்திப்பது
தான் இஸ்லாமிககொள்கைஅதை குர்ஆன் தெளிவாக விளக்கி கூருகிறது
لَهُ
دَعْوَةُ الْحَقِّ ۖ وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ لَا
يَسْتَجِيبُونَ لَهُم بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ
فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ ۚ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي
ضَلَالٍ
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல்
இருக்கிறது;
(இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும்
காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. 13:14.
وَالَّذِينَ
يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
16:20.
أَمْوَاتٌ
غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும்,
எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள்
அறியமாட்டார்கள். 16:21.
قُلِ ادْعُوا
الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ
وَلَا تَحْوِيلًا
அவனையன்றி (வேறு யாரையாவது ) நீங்கள்
எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி
பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). 17:56.
أُولَٰئِكَ
الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ
أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ
عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا
(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ
அவர்கள்,
ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட
தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை
எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது
இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ள17:57.
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن
يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن
يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும்
தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய
பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்4:48.
قُلْ
أَنَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ
عَلَىٰ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ
الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى
ائْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ
الْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ
(நபியே!) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும்
செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே
திருப்பப்பட்டுவிடுவோமா?
அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம்
வந்து விடு”
என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான்
அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று
ஆகிவிடுவோம்.”
இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள்
ஏவப்பட்டுள்ளோம். 6:71.
أَفَحَسِبَ
الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي
أَوْلِيَاءَ ۚ إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக
எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே
சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்18:102.
قُلْ
أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي
مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ
آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ إِن
يَعِدُ الظَّالِمُونَ بَعْضُهُم بَعْضًا إِلَّا غُرُورًا
“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள்
இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு
ஏதேனும் கூட்டுண்டா?”
என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம்
அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை!
அநியாயக்காரர்கள்,
அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி
வேறில்லை”
(என்று நபியே! நீர் கூறும்). 35:40.
أَمِ
اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ شُفَعَاءَ ۚ قُلْ أَوَلَوْ
كَانُوا لَا يَمْلِكُونَ شَيْئًا وَلَا يَعْقِلُونَ
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக்
கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும்,
அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?”
(என்று.)
39:43.
39:44
قُل لِّلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا ۖ لَّهُ
مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ
تُرْجَعُونَ
“பரிந்து
பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது;
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது;
பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்”
என்று (நபியே!) நீர் கூறுவீராக! 39:44.
பிரார்த்தனைதான் ஆராதனை வணக்கம் அது அல்லாஹு வோடுமட்டும் தான்
ஆகுமானதாகும் அல்லாஹு அல்லாதவர்கள் யார் ஆனாலும் சரி அவர்களிடம் பிரார்த்திப்பது
மன்னிப்பில்லாத குற்றமாகும் அது பெரும்
பாவம் என்றுதான் இஸ்லாம் திட்டவட்டமாக கூறுகிறது
இந்த கொள்கயை நிலை நாட்டுவதற்காகத்தான் இஸ்லாம் பெரும்
போராட்டங்களையும் கஷ்ட்டங்களையும் பலபல நஷ்ட்டங்களையும் உயர்ந்த
உயிர்த்தியாகங்களையும் சாஹித்துகொண்டன ஆனால் இற்று நம்முடைய பெரும் தளைவர்களாகிய ஆலிம்கள் என்று அழைக்ககூடியவர்கள் அல்லாஹு அல்லாதவர்களை அழைத்து
பிரார்த்திப்பது தான் உண்மையான இஸ்லாம் என்று சொல்லி சமுதாயத்தை அந்த புறும் பாவத்தின்பால் அழைத்து செல்கின்றனர்.
அதற்க்கு அவர்கள் சொல்லும் நியாயம் விசித்திரமானது; நம்மைபோன்ற சாதாரணமான மனிதர்களாகிய நாம் பிரபஞ்சத்தின் இரட்சகனான அல்லாஹுவை அழைத்து பிரார்த்திப்பது எனபது கூடாத செயல் நம்முடைய தேவைகளை நாம் இந்த இறைநேசர்களிடம் சொன்னால் அவர்கள் அதை அல்லாஹுவிடம் சொல்லி நமக்கு அதை சாதித்து தருவார்கள் என்று அறைகூவல் விடுத்து கொண்டும் மற்றும் மரணித்த வர்களுடைய கல்லறைகளுக்கு சமுதாயத்தை அழைத்து சென்று அதில் சமுதாயத்தை தழைத்திட்டார்கள்.
அல்லாஹுவுக்கு அறியாத வற்றைய இவர்கள் அறிவிக்கிறார்கள் ஓ…மகா கஷ்ட்டம்................
அஜ்மீரில் நடக்கும் கல்லறை வழிபாடு
கல்லறை முன்னே கையேந்தும் நபர்
மனிதன் மட்டுமல்ல மரமும் இவர்களின் வணக்க பொருள் தான்
அதற்க்கு அவர்கள் சொல்லும் நியாயம் விசித்திரமானது; நம்மைபோன்ற சாதாரணமான மனிதர்களாகிய நாம் பிரபஞ்சத்தின் இரட்சகனான அல்லாஹுவை அழைத்து பிரார்த்திப்பது எனபது கூடாத செயல் நம்முடைய தேவைகளை நாம் இந்த இறைநேசர்களிடம் சொன்னால் அவர்கள் அதை அல்லாஹுவிடம் சொல்லி நமக்கு அதை சாதித்து தருவார்கள் என்று அறைகூவல் விடுத்து கொண்டும் மற்றும் மரணித்த வர்களுடைய கல்லறைகளுக்கு சமுதாயத்தை அழைத்து சென்று அதில் சமுதாயத்தை தழைத்திட்டார்கள்.
அல்லாஹுவுக்கு அறியாத வற்றைய இவர்கள் அறிவிக்கிறார்கள் ஓ…மகா கஷ்ட்டம்................
குர்ஆன் கூறுவதை பாருங்கள்
وَيَعْبُدُونَ
مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَٰؤُلَاءِ
شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ ۚ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا
يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚسُبْحَانَهُ وَتَعَالَىٰ
عَمَّا يُشْرِكُونَ
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை
(முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும்
அவர்கள்,
“இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்;
“வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட
மிகவும் உயர்ந்தவன்”
என்று கூறும். 10:18.
ஒருமுஸ்லீம்
மறித்து போன மனித கல்லறைகளுக்கு முன்னே நிற்று அந்த கல்லறையில் கிடக்கும்
உயிரில்லாதவற்றிடம் தன்னை காக்கவேண்டும் தனக்கு உதவவேண்டும் தன்னுடைய இறைவனிடம்
தன்னுடைய இடைத்தரகராக உதவ வேண்டும்
என்றல்லாம் வேண்டி கொள்கின்றான் அது
தன்பேச்சை கேட்க்குமா கேள்க்காத என்றுகூட அறியாமல் மனிதன் இவ்வளவு மூடனாக இருப்பதற்கு காரணம் தான்
என்ன?
உயிருள்ள மனிதன் உயிரற்ற பொருளிடம் உதவிதேடுவது
மிருகங்கள் கூட செய்யாத செயல், உலகில்
எங்கும் எந்த ஜீவராசியும் இப்படிப்பட்ட கல்லறை முன்னேயும் மற்றும் நிற்று பிரார்த்திப்பதை கண்ட சரித்தரம்
இருக்கவே இருக்காது இப்படிப்பட்ட மனிதனை தவிர.... அது நிச்சயம்..........
அப்படிஎன்றால் மனிதன் மிருகத்தைவிட தரம் தாழ்ந்தவனா
??????????ஆம்
.......மனிதன் இப்படிப்பட்ட செயல்களின்மூலம் படு மூடனாகத்தான் இருக்கின்றான்.
என்றென்றும் உயிருடன் இருக்கும் நித்யஜீவனுள்ள
அல்லாஹுவை விட்டு விட்டு மரித்துப்போன மனிதகல்லறைகளில் சென்று உதவிகோருகின்றான்,
உலகில் உயிரற்றவைகள் உதவி செய்த சரித்தரம் உண்ட என்ன???????? இல்லையில்லை
......................நிச்சயமாகவும் இல்லை
உயிருள்ளவைகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் உதவி
அழிக்கும் உலகங்கங்களின் அதிபதி யான அல்லாஹுவுக்குமட்டுமே உதவி அளிக்க முடியும்
அதனால் உறங்காத மறித்து போகாத எல்லாவற்றையும்
எல்லாநேரத்திலும் முற்றிலுமாக பார்த்துகொண்டிருக்கும் சர்வ அகிலங்களின்
அதிபனான ஒரேஒரு அதிபனை அல்லாஹுவைமட்டும் வணங்கட்டும் அவனிடம் மட்டுமே மனிதன் உதவி
தேடட்டும்
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي
فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا
دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ
يَرْشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர்
பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை
அடைவார்கள்”
என்று கூறுவீராக 2:186.
இப்படி நமக்கு மிக அருகாமையில் இருக்கும்
நாம்முடைய அல்லாஹுவை மாற்றி நிறுத்தி விட்டு என்றோ மறித்து மக்கிப்போன மனித
கல்லறைகளை விட்டும் நம் உடையவனான அல்லாஹுவைமட்டும் வணங்கி அவனிடம் மட்டும்
பிரார்த்தனை செய்வோம் அதுதான் ஒரு உண்மையான முஹ்மினின் முஸ்லிமின் மனிதனின்
லட்சியமாகும்.
K.MUHAMADBASHEER BASHEER COIMBATORE
basheerdawa@gmail.com
http://www.facebook.com/basheerdawa
islamicinformationmail@gmail.com
idmaile@yahoo.in
basheerdhawa@hotmail.com
http:www.//basheerdawa.blogspot.in
basheerdawa.blogspot.com
09042899396 09489969339









