அழி க்கப்பட்டு வரும் பெண் சிசுக்கள்
அந்தகால மனிதன் பெண்குழந்தைகளை பூமியில்
பிறப்பதற்கு அனுமதி கொடுத்தான் இந்தகால நாகரிக மனிதன் விஞ்ஞஜாணத்தின் உதவியுடன்
கற்பதிலே கண்டறிந்து கொன்றுவிடுகிறான்
ஏன் என்றாள்? அந்த
பெண்குழந்தை பிறந்து வரதட்க்ஷனை போன்ற காரணத்துக்காக பெற்றோருக்கும்
குடும்பத்துக்கும் ஒருசுமையாக மாறிவிடுமோ என்ற தொலை நோக்கு பார்வயின் காரணமாகதான் தான்! பிரக்கும்முன்னே கொன்றுவிட்டால், பெண்குழந்தை
வளர்ந்த பிறகு கஷ்டபெடவேண்டாமே............
திருமண சந்தையில் ஆணுக்கு கிடைக்கும் நல்லவிலை பெண்ணுக்கு கிடைபதில்லை என்பதுதான் பெற்றோர்களை
இப்படி சிந்திக்கவைத்த முக்கியகாரணம்.
ஆம்........................ பெண்ணை வளர்த்தி அவளுக்கு காதுகுத்து, பூ பூ
நன்னீராட்டு, வரதட்க்ஷனை, திருமணம், திருமணதிற்குபிறகுவரும் மகபேருசிலவு, இப்படிபோகிறது சமூகத்தில் பெண் குழந்தையை
பெற்றவரின் நிலைமை.
அதுமட்டுமா பெண்ணை கட்டிகொடுத்தால் அவனுக்கும்
அந்த ஆண் வீட்டாருக்கும் வாழ்நால் முழுதும் அடிமைகளாக இருக்கவும் வேண்டும்.
அதே
ஒருஆன் குழந்தையாக இருந்தால் பிற பிற்க்குசிலவாகும்
சிலவுமட்டும்தான்...... அதாவது ஒரேஒருமுறை
முதலீடுதான்
அவன் வளர்ந்து சொந்தமாக சம்பாதித்துதருவான் பிறகு அவனை
திருமண சந்தையில் நல்ல லாபத்துக்கு பெண்விட்டாருக்கு விற்கவும் முடியும் மட்டுமல்ல அந்த பெண்ணையும் பெண் வீட்டாரையும்
அடிமைகளாக வைக்க கவும் முடியும் அவர்கள் சம்பாதித்த எல்லா
சொத்துக்களையும் அநியாயமாக அடித்து தொல்லை
செய்து துன்புறுத்திஅந்த பெண்வீட்டாரிடமிருந்து
வாங்கிகொள்ளவும் முடியும், இனி சிந்தித்து
பாருங்கள் இந்த நாகரிக மனிதனின் பெண்குழந்தை பிறப்பு வளர்ப்பு பற்றிய அவனுடைய
முடிவு ஆஆஆம்..........................அவனுடய பெண் சிசுக்கருஅழிப்பு முடிவு
சரிதானே!!!!!!!! இந்தகாலத்தில் யாரும் நஷ்ட வியாபாரம் செய்ய விரும்புவார்களா???இல்லையில்லை………………………..
மனிதன் தன் வாழ்கையின் எல்லாவற்றிலிருந்தும், குடும்பம்,மனைவி, மக்கள், நண்பன், மதம்,என்று எல்லாதுறைகளிலும் லாபத்தை மட்டுமே எதிர்பார்க்கிறான்.
அப்படி இருக்கும் நிலையில் மேட்கூரியதுபோல
எந்தலாபவும் இல்லாத பாவம் பெண் குழந்தைகளை எதற்கு கஷ்டப்பட்டு
பெற்றுஎடுக்கவேண்டும்................இப்படி நாகரிகமாக வளர்ந்த பின்புமா மனிதன்
புத்தியை கடம் கொடுப்பானா இல்லையில்லை
ரூபாய் 500 ஐசிலவு செய்து பலலக்ஷங்களைகாப்பதற்கு தன் மனைவிக்கு கருவுற்றது
பெண்சிசு க்கருவாக இருந்தால் அதை கருவிலேயே
கருவருத்துவிடுகிறான்.
அது மனிதன் தன் சமூகத்திலிருந்து
கற்றுகொண்டபாடம்
பாவம் பெண்குழந்தைகள் பெண் இனத்தை இந்த
பேரழிவிலிருந்து காபோர்...................... யாருமில்லையா?
?............................
வரதட்ஷனை அது ஒரு மகாபாவம் அது ஒருமஹாகொடுமை
அதைவான்குபவன் ஒருகட்டுமிரண்டி , அயோக்கியன், முட்டாள், கொடும் பாவி ,தன்மானமற்றவன் ,பெண்ணுக்கு விலைபோனவன், பெண்வதைக்குகாரணமானவன் இப்படிப்பட்ட வரதத்ஷனையை
கொண்டு உணவுஉன்பவன் பாவம் பென்சிஷுவின்(பிணத்தின் ) மாமிசத்தையே உண்கிறான்…………… தன்மானமுள்ள ஆண்களே ...................வரதஷனை
என்னும் கொடும்பாவத்தை நீங்களும் செய்து
கொடும் பாவிகளாகிவிடாதிர்கள்................................
K. MUHAMAD BASHEER BASHEER COIMBATORE
basheerdawa@gmail.com
http://www.facebook.com/basheerdawa
islamicinformationmail@gmail.com
idmaile@yahoo.in
basheerdhawa@hotmail.com
Islamic information
blogger
09042899396 09489969339

No comments:
Post a Comment